புதன், 18 நவம்பர், 2009

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

அனைவருக்கும் இந்த புதிய பதிவரின் வணக்கங்கள் ..............
நிறைய வாசிக்க மட்டும் செய்கிறாயே கொஞ்சம் எழுதக்கூடாதா என்று என்னவர் கேட்பதால் சரி! எழுதிதான் பார்ப்போமே என்று வலைபதிவு முகவரி ஒன்று தொடங்கியாயிற்று,ஆனால் என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டிருந்ததில் சில பல நாள் ஆகி விட்டது (அதிகமில்லை மூணு வருசம் தாங்க ஆச்சு ).
இனி கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்.
நான் கண்ட கேட்ட அனுபவித்த என்று கொஞ்சம் எழுதுகிறேன் ஆதரவு தாருங்கள் .

நன்றிகளுடன்
காற்றின் கீதம்

4 கருத்துகள்:

  1. நான் கண்ட கேட்ட அனுபவித்த என்று கொஞ்சம் எழுதுகிறேன் ஆதரவு தாருங்கள் .//

    நிறைய்ய எழுதுங்க. நாங்க இருக்கோம்

    பதிலளிநீக்கு
  2. வாங்க வாங்க! பூங்கொத்துககளோடு வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. பூங்கொத்து வாங்கிட்டேன்! நன்றி டீச்சர் !

    பதிலளிநீக்கு