காற்றில் எந்தன் கீதம்
நீ இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் வெல்வதற்கு இவ்வுலகமே உண்டு ... (சொன்னது நானில்லை :) )
செவ்வாய், 8 டிசம்பர், 2009
ஆவல்....
இரவுக்குள்
நனைந்த
படி
இசையோடு
விழித்திருக்க
!
காதலுக்குள்
படுக்கை
விரித்து
கவிதைகளுடன்
உறங்கிப்போக
!
நிலவெரியும்
நடுவானை
நிம்மதியாய்
ரசித்தபடி
உன்
உதடுகளுக்குள்
உயிர்கசிய
மார்புக்குள்
மரித்து
போகவென
......
ஏராளமாய்
ஆவல்கள்
உண்டெனக்கு
உனக்கு
????????????
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)