செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எங்கள் அன்பு மகள் ....


மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.. என்றியம்பினான் ஓர் கவிஞன்...
அப்படி மாதவம் செய்த ஓர் உயிர் என்னிடம் மகளாக வந்து உதிக்க வேண்டி நான் செய்த தவத்திற்கு இறைவன் காட்டிய கருணையாக வந்து பிறந்திருக்கிறாள் எங்கள் மகள் அகிலவர்ஷினி...

எங்கள் மகளுக்காக இந்த பாடல்...


8 கருத்துகள்:

  1. மிக்க சந்தோஷம் சுதர்ஷிணி. செல்லத்துக்கு எங்கள் ஆசிர்வாதங்கள். உங்களுக்கும் உங்களவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்னா மாதிரியே பொண்ணு பிறந்திருக்க அக்கா... உங்க வாய்க்கு சக்கர போடணும்...
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலா அக்கா.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா சர்க்கரையா,

    ம்ம்ம் அங்கே வந்தால் வெஜ் கொத்து, கிரிபாத், எல்லாம் செய்து கொடுத்தால் போதும் :))))))

    பதிலளிநீக்கு
  4. http://mytadkacorner.blogspot.com/

    இதுவும் என்னுடைய ப்ளாக் தான் நேரம் கிடைக்கும் பொழுது வாங்க

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் சகோதரி அதுவும் மகள் நல்ல பெயர்..

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் சகோதரி

    இன்று தான் உங்கள் தளம் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. காட்டான் velu,ஹைதர் அலி
    @
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..சகோ

    பதிலளிநீக்கு