செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எங்கள் அன்பு மகள் ....


மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.. என்றியம்பினான் ஓர் கவிஞன்...
அப்படி மாதவம் செய்த ஓர் உயிர் என்னிடம் மகளாக வந்து உதிக்க வேண்டி நான் செய்த தவத்திற்கு இறைவன் காட்டிய கருணையாக வந்து பிறந்திருக்கிறாள் எங்கள் மகள் அகிலவர்ஷினி...

எங்கள் மகளுக்காக இந்த பாடல்...