வெள்ளி, 14 மே, 2010

திரும்பி வந்துட்டனே............

"ரொம்ப நாளா ஒன்னும் எழுதக்காணோம்?? என்ன ஆச்சு?? "
இப்பிடி அப்துல்லா அண்ணா கேட்டாங்க......... எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருந்துது கொஞ்சம் வெட்கமாவும் இருந்துது.

(சந்தோசம்: நம்மளையும் மதிச்சி கேட்டிருக்காறேன்னு தான்
வெட்கம்: நம்ம சோம்பேறி தனத்த நெனைச்சி தான் )

இனிமேல் எப்படியாவது நேரம் ஒதுக்கி எழுதனும்னு முடிவு பண்ணிட்டோமில்ல.
அது மாத்திரம் இல்ல நாள் தவறாம எல்லாரோட ப்ளோக்கயும் படிச்சிப்புட்டு பின்னூட்டம் போடாம விட்ட சோம்பேறித்தனத்தையும் விட்டுட்டு நல்லா பிள்ளயாகிட்டேன்.
அப்பிடின்னு இத்தால் தெரிவிச்சிக்கிறேங்க..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக