"ஒரு குழந்தை பிறக்கும் போது தான் ஒரு தாயும் பிறக்கிறாள்"
எவளவு உண்மையான வரிகள்...
அமிர்தவர்ஷன்........
ஒரு மெல்லிசையாக இவன் பிறந்த கணத்தில் தான் நாமும் புதிதாய் பிறந்ததாக உணர்ந்தோம்....
அது நடந்து இதோ மூன்று வருடங்கள் ஆகி விட்டதை நம்பவே முடியவில்லை...
ஆம்....
இன்று அமிர்தனின் மூன்றாவது பிறந்தநாள்.... அவரது ப்ரீ ஸ்கூல் நண்பர்களோடு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்....
எங்கள் செல்வம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
அமிர்தவர்சனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை குடும்ப சகிதமாக தெரிவித்துக் கொள்கின்றோம். நீண்ட காலம் நோய் நொடி இன்றி சீரும் சிறப்புடன் வாழட்டும்.
பதிலளிநீக்குநன்றி நேசன்....
பதிலளிநீக்கு