திருமண எண்ணமே இல்லாதிருந்த இருவர் பார்த்த முதல் நாளில் தடம் மாறி பந்தத்தில் இணைந்த நாள் இது....
இந்த அன்புக்கு இரண்டு சாட்சிகளோடு இன்று போல் எங்கள் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்....
இந்த பாடல் எனக்கே எனக்கான என்னவருக்காக...
என்றும் எங்கள் நினைவுகளை தாலாட்டும் இந்த பாடல் எமக்காக.
இந்தப்பயணம் இனிதே முடிவின்றித் தொடர வாழ்த்துக்கள் நல்ல பாடல் தெரிவு அதுவும் இருவரின் அன்பும் செம்புலப் பெயனீர் போல் என்பதை அழகான பாடல் மூலம் நினைவூட்டியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்கு