ஆவல்....
இரவுக்குள் நனைந்த படிஇசையோடு விழித்திருக்க !காதலுக்குள் படுக்கை விரித்துகவிதைகளுடன் உறங்கிப்போக !நிலவெரியும் நடுவானைநிம்மதியாய் ரசித்தபடி உன் உதடுகளுக்குள் உயிர்கசிய மார்புக்குள் மரித்து போகவென...... ஏராளமாய் ஆவல்கள் உண்டெனக்கு உனக்கு ????????????
கவிதை மாதிரி இல்லை.கவிதையேதான் ;0)
பதிலளிநீக்கு// கவிதை மாதிரி இல்லை.கவிதையேதான் ;0)//
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா :)
கவிதை எழுதுவீகளா குட் குட்.
பதிலளிநீக்குவிகடனில் அப்துல்லா எழுதிய கவிதை வந்திருக்கு. அம்மாம்பெரியவுகளே கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டாக. அப்புறமென்ன. நிறைய்ய கவிதைகளை எதிர் பார்க்கிறேன்.
கவிதையா, நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
பதிலளிநீக்குஅப்புறம் அந்த word verification எடுத்துருங்களேன்.
விகடனில் அப்துல்லா எழுதிய கவிதை வந்திருக்கு.//
பதிலளிநீக்குஅவர் கவிதை படிச்சிருக்கிறேன். நல்லா இருக்கும்.
//அம்மாம்பெரியவுகளே கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டாக. அப்புறமென்ன. நிறைய்ய கவிதைகளை எதிர் பார்க்கிறேன்.//
நன்றி அக்கா இன்னும் எழுத முயல்கிறேன்.............
நன்றி ஹுசைனம்மா..........
பதிலளிநீக்குword verification எடுத்துவிட்டேன் இப்ப okya ?